பேருந்து நிலையத்திற்கு அண்மித்து உள்ள பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவர், முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.Full story
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.
ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், இந்தியா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை (அவுட்சோர்சிங்)...
கோல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது. மழை பெய்ததால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி...
சவுந்தர்யா ரஜினிகாந் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கிறhர்.
ஹலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், சவுந்தர்யாஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதில் முதல்...
2006ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு மும்பை நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக ஆடியதாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...